logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home news ஜெகன்மோகன் ரெட்டி காலத்தில் மிருக கொழுப்பு சேர்க்கப்பட்டது.. திருப்பதி லட்டு குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு தகவல்
tv

Also Watch

tv

Read this

“இட்லி கடை” படத்தின் First Look

தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் “இட்லி கடை” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

செல்வப்பெருந்தகை மீது BSP புகார்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு என புகார்.. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மீது BSP புகார்

விவசாயிகள் போராட்டம்

காங்கேயத்தில் வெறிநாய் கடித்து 27 ஆடுகள் உயிரிழப்பு.. உயிரிழந்த ஆடுகளை சாலையில் போட்டு போராட்டம்

கடன் தொல்லை

3 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. ரூ.1.5 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீதம்

பாலியல் வன்கொடுமை

காட்டுப்பகுதியில் ஆண் நண்பரை சந்தித்துப்பேசிய பெண்.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

புரோகிதர்கள் அடாவடி

ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களிடம் புரோகிதர்கள் அடாவடி.. சில ஆயிரங்களில் தொடங்கி லட்சம் ரூபாய் வரை வசூல் என புகார்

சமையல் கூடத்திற்கு சீல்

அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு சீல்.. பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்

பெண் கைது

மாவட்ட எஸ்.பி.யிடமே ஐ.ஏ.எஸ் அதிகாரி என பொய்.. பொய்யுரைத்த பெண்ணை கைது செய்து விசாரணை

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு.. செப். 23க்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும்.. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தல்

ஜெகன்மோகன் ரெட்டி காலத்தில் மிருக கொழுப்பு சேர்க்கப்பட்டது.. திருப்பதி லட்டு குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு தகவல்

மிருக கொழுப்பு சேர்க்கப்பட்டது

Updated: Sep 19, 2024 11:15 AM

2
google

Share :

fbwpinstainstainstainstainsta
மிருக கொழுப்பு சேர்க்கப்பட்டது

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாத தயாரிப்பில் மிருக கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

ஆந்திர மாநிலம் மங்களகிரியில் நடந்த NDA கூட்டத்தில் பேசிய அவர், முந்தைய ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டின் தரம் குறைந்து காணப்பட்டதுடன் அவற்றுக்கு பெரும் பற்றாக்குறை நிலவியதாகவும் கூறினார்.

தமது ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானம் சுத்தீகரிக்கப்பட்டு, தரமான லட்டு மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக சந்திரபாபு தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி, திருமலை மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் புனிதத்தை சந்திரபாபு சீரழித்து விட்டதாகவும், அவரது பேச்சில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் “இட்லி கடை” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

3 hrs 49 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies