news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்கு
tv

Also Watch

tv

Read this

தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்கு

தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்கு

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது அமலாக்கத்துறை,

நடிகர்கள் ராணா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு,

நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி, ப்ரணிதா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு,

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை,

சூதாட்ட செயலியால் பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 24 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved