Also Watch
Read this
By: Web Team
திமுகவுக்கு எதிராக விரைவிலேயே மெகா கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற அன்புமணி ராமதாஸ், இத்தனை ஆண்டுகளாக வன்னியர்கள், பட்டியலின மக்களை சேர விடாமல் சூழ்ச்சி செய்து வைத்திருப்பது திமுக தான் எனவும், பாமகவில் நிலவும் குழப்பத்திற்கு காரணமும் 100 விழுக்காடு திமுக தான் எனவும் சாடினார். திமுகவின் கைக்கூலிகள் சிலர், ராமதாஸை சுற்றி இருந்து கொண்டு
பொய் பொய்யாக சொல்லி நினைத்ததை சாதித்து வருவதாகவும் , தைலாபுரத்தை திமுக TAKE OVER செய்து விட்டது என்றும் அன்புமணி.கடுமையாக விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved