Also Watch
Read this
By: Web Team

ஜெர்மனியில் டிராகன் படகு பந்தயம் களைகட்டியது. இதில் ஆயிரக்கணக்கான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று உற்சாகம் அடைந்தனர்.
பீட்ஸி ஏரியில் நடைபெற்ற 17வது உலக டிராகன் படகு பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா,
ஜெர்மனி உள்ளிட்ட 34 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 4 ஆயிரத்து 850 வீரர்-வீராங்கனைகள் தனித்தனி குழுவாக பிரிந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved