Also Watch
Read this
Posted on: Apr 23, 2025 06:25 AM
By: Srini Vasan
நெல்லை இருட்டுக் கடையை வரதட்சணையாக கேட்டதாக பல்ராம் சிங் மீது கூறப்பட்ட புகார் ,
கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் மீது, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் புகார்,
பல்ராம் சிங் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பு எனக் கூறி, நெல்லை காவல் துணை ஆணையரிடம் புகார்,
வரதட்சணை புகாரில் கடந்த 21ந் தேதி போலீசில் ஆஜராகுமாறு பல்ராம் சிங்குக்கு சம்மன் ,
பல்ராம் சிங் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க முறையீடு .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved