Also Watch
Read this
By: Web Team

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில்,
பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது எனவும்,
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved