6 பேர் போட்டியின்றி தேர்வு : மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் காலியாக இருந்த 6 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு.திமுகவின் திருச்சி சிவாவும், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் போட்டியின்றி தேர்வு தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும் தேர்வு அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் போட்டியின்றி தேர்வு. Related Link லாக்கப் மரணம்...வெளியான அதிர்ச்சி தகவல்