Also Watch
Read this
By: Web Team

மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையால் பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் இந்திய ஆயுதப்படையினரை பாராட்டி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது பேசிய அவர், முப்படைகளின் வீரத்தை பாஜக அரசியலாக்குவதாக சாடினார்.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய பாஜக அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved