Also Watch
Read this
By: Web Team

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடர் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது, அவ்வழியாக சென்ற கார் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில்,
சந்திரயானகுடா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மையத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved