Also Watch
Read this
Posted on: May 17, 2025 10:36 AM
By: Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடைபெற்ற கோயில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னையூர் திருந்தாண்டி ஐயனார், பிடாரியம்மன் மற்றும் சூலப்பிடாரியம்மன் சுவாமிகள் 3 தேர்களில் எழுந்தருள,
8 கரையை சேர்ந்த பொதுமக்கள் முளைப்பாரியுடன் சுவாமிகளை வரவேற்க, இளைஞர்கள் தேரை தோளில் சுமந்தபடி கோவிலை வலம் வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved