Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க ராணுவம் தாக்குதல் :
24 மணிநேரத்தில் ஈரானின் ஆயிரம் இலக்குகளை ஏஐ- பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் துல்லியமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க இராணுவம் போர் தொழில்நுட்ப நிறுவனமான Palantir- உடன் இணைந்து ஆந்த்ரோபிக் நிறுவனம் உருவாக்கிய கிளாட் AI-ஐ பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்திய முதல் 12 மணிநேரத்தில் மட்டும் 900 ஏவுகணைகள் துல்லியமாக ஏவ முடிந்ததாகவும், அப்போது தான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved