Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தாயை குறித்து அவதூறாக பேசிய நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணி அண்ணா நகரை சேர்ந்த சித்திரை கண்ணன் என்பவர் அருண்குமார் என்ற இளைஞரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.
கடனை அருண்குமார் திருப்பி கேட்டபோது அவரது தாயை குறித்து சித்திரை கண்ணன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோதத்தில் அவரை ஓட ஓட விரட்டி கடைக்குள் வைத்து வாளால் வெட்டி அருண்குமார் கொலை செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved