Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, டெண்டர் விடுவதில் தான் கவனம் செலுத்தினாரே தவிர, மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கவனம் செலுத்தவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தாம்தான் காரணம் என்று எந்த பெயரையும் எடுத்துக்கொள்ள இபிஎஸ் நினைத்துக்கூட பார்க்க கூடாது என்று கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved