Also Watch
Read this
By: Web Team

அன்புமணி நடத்தும் நடைப்பயணத்தால் வடமாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவின் தலைமையகம் தைலாபுரம் இல்லத்தில் மட்டும் தான் செயல்படுவதாகவும், தனது பெயரையோ கட்சி கொடியையோ அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved