Also Watch
Read this
By: Web Team

2026 டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் டி-20 கேப்டன் பொறுப்பு சூர்யகுமார் யாதவ்-விடமிருந்து ஜஸ்பிரித் பும்ராவின் கைவசம் மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்த்து கேப்டன் பதவி மாற்றம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved