Also Watch
Read this
By: Web Team

இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றதற்கு நடுவர்கள் செய்த தவறே காரணம் என அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் குற்றம்சாட்டினார். நான்காவது நாள் போட்டியை தொடர்ந்து நடத்தியிருந்தால், வெற்றிக்கு தேவையான 35 ரன்களை இங்கிலாந்து அணி அடித்திருக்கலாம் என கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved