news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "ஜெய்ஸ்வால் முதல் 30 ஓவர்கள் நிதானமாக ஆடவேண்டும்"
tv

Also Watch

tv

Read this

"ஜெய்ஸ்வால் முதல் 30 ஓவர்கள் நிதானமாக ஆடவேண்டும்"

கவுதம் கம்பீர் அறிவுரை

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jaiswal

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் 30 ஓவர்களில் நிதானமாக ஆடி கடைசி 20 ஓவர்களில் அதிரடியாக ஆடினால் அதிக ரன்களை குவிக்க முடியும் என இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுரை வழங்கியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் விளாசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு 25 திறமையான வீரர்களை கண்டறிய திட்டமிட்டுள்ளதாக கம்பீர் கூறினார். ஜெய்ஸ்வால் போன்ற திறமையான வீரர் 30 ஓவர்கள் தாக்குபிடித்தால் சதத்தை நெருங்கிவிடலாம் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 53 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved