Also Watch
Read this
By: Web Team

பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தனக்கு நிலம் தருவதாக சொல்லி, ஏமாற்றி விட்டதாக பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 92புள்ளி 97 மீட்டர் தூரம் வரை எறிந்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்க பதக்கம் வென்றார். இதனை சிறப்பிக்கும் விதமாக, பாகிஸ்தானிய அரசு பரிசுத் தொகை மற்றும் நிலம் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை மட்டும் வழங்கி விட்டு நிலம் வழங்காமல் ஏமாற்றி விட்டதாக அர்ஷத் நதீம் குற்றம் சாட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved