Also Watch
Read this
By: Web Team

கிராண்ட் சுவிஸ் தொடரை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வைஷாலியின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை என்று புகழாரம் சூட்டியுள்ள பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved