Also Watch
Read this
By: Manigandan Raja

2024ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியபோதிலும், முறையான அறிவிப்பு இல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதை நினைவு கூர்ந்து, முன்னாள் இந்திய வீரர் முகம்மது கைஃப் வேதனை தெரிவித்துள்ளார். பிசிசிஐ-க்கும் ரோகித் சர்மாவுக்குமான நட்புறவு முறையாக கையாளப்படவில்லை எனவும் கைஃப் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved