Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் புதன்கிழமையன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved