news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கடற்கரையில் நடந்த துப்பாக்கிசூட்டில் 15 பேர் பலி
tv

Also Watch

tv

Read this

கடற்கரையில் நடந்த துப்பாக்கிசூட்டில் 15 பேர் பலி

ஆஸ்திரேலியா

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aus

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தந்தை, மகன் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சுற்றுலா தலமான பாண்டை கடற்கரையில் யூதர்களின் முக்கிய பண்டிகையான ஹனுக்கா எனப்படும் ஒளியை கொண்டாடும் விழாவை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்தனர். அப்போது இருவர் துப்பாக்கிசூடு நடத்தியதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில் துப்பாக்கிசூடு நடத்தியது சஜித் அக்ரம் மற்றும் அவருடைய மகன் நவீத் அக்ரம் என்பது தெரியவந்துள்ளது. போலீஸ் சுட்டதில் தந்தை உயிரிழந்த நிலையில் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
42 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved