Also Watch
Read this
Posted on: Feb 04, 2026 03:11 PM
By: Manigandan Raja

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி 500-க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவில் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் வருத்தம் தெரிவித்தார்.
வரும் காலங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் இஸ்ரேலுக்கு ஆண்டனியோ குட்டெரஸ் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved