Also Watch
Read this
By: Web Team

காசாவில் உணவின்றி நாள்தோறும் தவித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
21 மாதமாக நடைபெற்ற இந்த போரில் பட்டினி காரணமாக 80 குழந்தைகள் உட்பட 101 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வீடுகளை இழந்த மக்கள் நாள்தோறும் உணவு தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க அவர்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved