Also Watch
Read this
By: Web Team

டிட்வா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி பரிதவிக்கும் இலங்கைக்கு நிவாரண பொருட்களை வழங்கி இந்தியா உதவியதற்காக பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். ஆபரேசன் சாகர் பந்துவின் கீழ் இந்தியா செய்த உதவிகள் இரு நாடுகளுக்கு இடையிலான நீடிக்கும் நல்லெண்ணத்தை அடி கோடிட்டு காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved