news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய தாய் கரடி, 3 குட்டிகள் மீட்பு
tv

Also Watch

தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய தாய் கரடி, 3 குட்டிகள் மீட்பு

அமெரிக்கா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கரடிகள்

12 மணி நேரத்திற்கும் மேலாக தொட்டிக்குள் போராடிய கரடி குடும்பம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய தாய் கரடி மற்றும் 3 குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன. லா வெர்ன் பகுதியில் உள்ள மார்ஷல் கேன்யன் பூங்காவில், தண்ணீர் தேடி தொட்டிக்குள் சென்ற கரடிகள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்த நிலையில் பத்திரமாக மீட்டனர்.

அடக்கம் செய்யப்படும் அடையாளம் தெரியாத உடல்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணப்படாத உடல்களை, அந்நாட்டு அதிகாரிகள் அடக்கம் செய்து வருகின்றனர். இந்த பெருவெள்ளத்தால் நேபாளம் மற்றும் திபெத் முழுவதும் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

பரபரப்பான சாலையில் வேகமாக சென்ற இருசக்கர வாகனம்

மேற்கு கொலம்பியாவிலுள்ள பரபரப்பான சாலை ஒன்றில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற ஒருவர், பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில், அதன் திறந்திருந்த கதவு வழியாக உள்ளே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related Link
7 வயதில்  கணிதத் தேர்வில் சாதனை படைத்த சிறுவன்

7 வயதில் கணிதத் தேர்வில் சாதனை படைத்த சிறுவன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மமிதா பைஜூ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved