Also Watch
Read this
By: Web Team

டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் சிக்கி தவிக்கும் இலங்கையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணானல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசார், ராணுவத்தினர் உட்பட சுமார் 24 ஆயிரம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். "ஆபரேசன் சாகர் பந்து" மூலம் இந்தியாவும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved