சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்துப் பேசினார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத், குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு முதல்வரிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு முதலமைச்சருக்கு சந்திரயான்-3 மாடலை வழங்கிய சோம்நாத்](https://newstamil.tv/admin/images/news/newstamil_1015321697521136.webp)
00 Comments
Leave a comment