logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணி.. தூய்மை பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் பூங்கொடி
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணி.. தூய்மை பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் பூங்கொடி

ஆட்சியர் பூங்கொடி நேரில் ஆய்வு

Updated: Sep 07, 2024 08:41 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
ஆட்சியர் பூங்கொடி நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை, ஆட்சியர் பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், முன்னாள் ராணுவத்தினருக்கான குறைதீர் கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதோடு, அவ்வப்போது துறை அலுவலர்களுக்கான மாதாந்திர கூட்டங்களும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சியரகத்தை சுத்தமாக பராமரிக்கும் வகையில், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனை ஆட்சியர் பூங்கொடி ஒவ்வொரு அலுவலக அறையாக சென்று ஆய்வு செய்தார்.

Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

2 hrs 24 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies