Also Watch
Read this
By: Manigandan Raja

சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு :
ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி குறித்து விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் தேதி, பரூக் அப்துல்லா மற்றும் மாநில துணை முதல்வர் சுரிந்த சவுத்ரி ஆகியோர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, பரூக் அப்துல்லா மீது ஒருவன் துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்தான். அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விசாரணையை தீவிரப்படுத்த DIG சஞ்ய் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved