கும்பகோணத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
00 Comments
Leave a comment