ஆன்மீகம்

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறையில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு. தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்ட தேரில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புனித சவேரியார் எழுந்தருளினார்.

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா  தேர்பவனியில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு

00 Comments

Leave a comment