அண்ணாமலையை நம்புவது மண் குதிரையை நம்பியது போல் ஆகிவிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் சேர்ந்தவர்களை தேடி பிடித்து பாஜகவில் சேர்த்துள்ளதாக சாடினார்.
00 Comments
Leave a comment