தமிழ்நாடு

அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க இபிஎஸ் வழக்கு| EPS case to ban O. Panneerselvam

அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி, பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment