Updated : May 11, 2026 11:29 AM

தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ

கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ

மலரே… குறிஞ்சி மலரே… மலரே… குறிஞ்சி மலரே…

தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே… குறிஞ்சி மலரே… மலரே… குறிஞ்சி மலரே…