news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி

தொடர்ந்து 13ஆவது முறையாக

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாட்டின் 80ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி.

தொடர்ந்து 13ஆவது முறையாக செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.

முதல்முறையாக ஒலிக்கிறது வந்தே மாதரம்
வரலாற்றில் முதல்முறையாக, டெல்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது.

’வந்தே மாதரம்’ பாடலின் 150ஆவது ஆண்டு நினைவு கூரப்படும் நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80ஆவது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்ற நிகழ்வுடன் வந்தே மாதரம்’ இசைக்கப்படுவது முக்கிய நிகழ்வாக இடம்பெறுகிறது.

ராணுவ கட்டுப்பாட்டில்...
செங்கோட்டையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ள நிலையில், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோட்டையில் கொடி ஏற்றுகிறார் முதல்வர் விஜய்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved