Also Watch
Read this
By: Manigandan Raja

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆவணி 1 அன்று வருடம் தோறும் முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அந்த வகையில் இன்று பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் புத்தாடைகள் அணிவித்து முளைப்பாரி வைத்து நையாண்டி மேள இசையுடன் கும்மி அடித்து நடனமாடி அசத்தினர்.இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved