Also Watch
Read this
சட்டப்பேரவையில் இன்று
தமிழக சட்டப்பேரவை, இன்று செப்டம்பர் 2ஆம் தேதி, கேள்வி-பதில் நேரத்துடன் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விஜயலட்சுமி, ஸ்ரீநாத், கமலி பதிலுரை அளிக்கவுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved