Also Watch
Read this
By: Manigandan Raja

கண்ணியத்துடனும், கருணையுடனும் நடத்த வேண்டும்
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட்டருமான இம்ரான் கானை கண்ணியத்துடனும் கருணையுடனும் நடத்த வேண்டும் என்றும், முறையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா வலியுறுத்தியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
2026-27 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கி 2027 மே மாதம் வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தொடர் மீண்டும் தனது வழக்கமான சொந்த மைதானம் மற்றும் வெளியூர் மைதானத்தில் விளையாடும் முறைக்குத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved