Also Watch
Read this
Posted on: Nov 29, 2025 02:36 PM
By: Web Team

திருப்பத்தூரில் பிறவியிலேயே பார்வை குறைபாடு ஏற்பட்ட ஆறு வயது சிறுமிக்கு சிகிச்சையின் மூலம் பார்வை வரவைத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிகின்றன.பாரண்டப்பள்ளியை சேர்ந்த ஜலாலுதீனின் ஆறு வயது மகள் ஜாராபாத்திமாவுக்கு அரசு மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை செய்து பார்வை கொண்டு வந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved