news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏற்காட்டில் அதிகளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
tv

Also Watch

ஏற்காட்டில் அதிகளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிகரிக்கும் கூட்டம்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக அரசு விடுமுறை, வார இறுதி நாள்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம் இந்நிலையில் ஏற்காட்டில் இனமான காலநிலை அனுபவித்து இயற்கை காட்சிகளை ரசித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் மேலும் முக்கிய சுற்றுலா தளங்களான அண்ணா பூங்கா.

குகை கோவில். லேடி சீட் .கிளியூர் நீர்வீழ்ச்சி. காட்சி முனைகள் போன்ற பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் இடுக்கி உரிமையாளர்கள் மகிழ்ச்சி. மேலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளதால் முக்கிய சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Link
சுற்றுலா படகுகள் தற்காலிகமாக நிறுத்தம்

சுற்றுலா படகுகள் தற்காலிகமாக நிறுத்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved