news-tamil-logo

3/22/2026, 2:00:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பையில் வெடி மருந்துகளை கொண்டுவந்த நபர் கைது.. கிணறு வேலைக்காக வெடிமருந்துகளை எடுத்து சென்ற நபர்
tv

Also Watch

tv

Read this

பையில் வெடி மருந்துகளை கொண்டுவந்த நபர் கைது.. கிணறு வேலைக்காக வெடிமருந்துகளை எடுத்து சென்ற நபர்

வாழவயல், நீலகிரி

Posted on: Nov 14, 2024 09:32 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கிணறு வேலைக்காக, வெடிமருந்துகளை பையில் எடுத்த சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

வாழவயல் பகுதியில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வரதராஜ் என்பவரின் பையில் வெடிமருந்துக்கு பயன்படுத்தும் 24 டெட்டனேட்டர்கள் மற்றும் 6 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 6 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved