news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பட்டாசு கழிவுகளை தீயிட்டு எரித்த போது விபத்து
tv

Also Watch

tv

Read this

பட்டாசு கழிவுகளை தீயிட்டு எரித்த போது விபத்து

விருதுநகர் - சிவகாசி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பட்டாசு கழிவு

சிவகாசி அருகே அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் அய்யனார் என்பவருக்கு சொந்தமான APR பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பின் போது வெளியான ரசாயனம் உள்ளிட்ட கழிவுகளை தீயிட்டு எரித்தபோது எதிர்பாராத விதமாக பட்டாசு கழிவுகள் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது.

இதில் கழிவுகளை தீயிட்டு எரிக்கும் பணியில் ஈடுபட்ட அச்சம்தவிழ்த்தானை சேர்ந்த கருப்பசாமி (வயது 55), என்ற பட்டாசு தொழிலாளிக்கு உடல் முழுவதும் தீப்பற்றி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 100 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மல்லி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக புகார்

ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக புகார்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின்மாற்றியில் பழுதுபார்த்தபோது விபத்து

0
9 mins agoshare
செம்பனார்கோயில்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved