news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருசெந்தூரில் கடல் சுமார் 500 அடி உள் வாங்கியது
tv

Also Watch

திருசெந்தூரில் கடல் சுமார் 500 அடி உள் வாங்கியது

திருச்செந்தூர், தூத்துக்குடி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Sea issue

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணியசுவாமி கோயில் பகுதியில் கடல் சுமார் 500 அடி தூரத்திற்கு உள் வாங்கியது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அதிகாலை சீற்றத்துடன் காணப்பட்ட கடல் சில மணி நேரத்தில் உள்வாங்கிய கடலில் உள்ள பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved