news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் தோல் தொழிற்சாலைக்கு எடுத்து சென்ற ரசாயன அமிலம் சாலையில் கொட்டியதால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல்
tv

Also Watch

தனியார் தோல் தொழிற்சாலைக்கு எடுத்து சென்ற ரசாயன அமிலம் சாலையில் கொட்டியதால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல்

ஆம்பூர், திருப்பத்தூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Chemical issue

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தொழிற்சாலைக்கு எடுத்து செல்லப்பட்ட ரசாயன அமிலம் சாலையில் கொட்டியதால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பாங்கிஷாப் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு வாகனம் மூலம் ரசாயன அமிலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அதில் இருந்து கசிவு ஏற்பட்டு, சாலையில் அமிலம் கொட்டியதாக தெரிகிறது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அமிலத்தின் தன்மையை குறைத்தனர்.

இதையும் படியுங்கள் : இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved