Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிலத்தில் பயிரிடுவது தொடர்பான பிரச்னையில் இரு தரப்பினர் மாறி மாறி தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதிராபுலியூரில் மூர்த்தியின் நிலத்தை, ஜெயமூர்த்தி 25 ஆயிரம் ரூபாய்க்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்துள்ளார். குத்தகை காலம் முடிந்தும் பயிர் செய்வதாகக் கூறி மூர்த்தி தரப்பினர் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved