news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழை காரணமாக நெல்மணிகள் பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக நெல்மணிகள் பாதிப்பு

செங்கல்பட்டு

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Central team

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுள்ள நிலையில் மத்திய குழு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரப்பாக்கம் மற்றும் ஒரகடம் பகுதிகளில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது நெல் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்று நெற் பயிர்களின் தரத்தினை எந்திரத்தின்  மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து படாளம் அரசு நேரடி  கொள்முதல் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

என்னைத் தொட்டால், ஈரான் காலி என டிரம்ப் எச்சரிக்கை

4
12 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau