news-tamil-logo

3/19/2026, 10:24:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணம்.. கூடுதல் பேருந்துகள் வேண்டும் - மாணவர்கள்
tv

Also Watch

tv

Read this

படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணம்.. கூடுதல் பேருந்துகள் வேண்டும் - மாணவர்கள்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

Posted on: Jan 29, 2025 01:02 PM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலிருந்து அத்திப்பாக்கம் சென்று வரக்கூடிய 16H அரசுப்பேருந்தில் பள்ளி,

கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென மாணவர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
13 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved