news-tamil-logo

3/22/2026, 12:47:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றம்.. அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றம்.. அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம், மதுரை

Posted on: Jan 10, 2025 08:12 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் அப்பகுதி பெண்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலாஜி நகர் பகுதியில் உள்ள கம்பிகுடி கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
20 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved