Also Watch
Read this
Posted on: Oct 12, 2024 05:19 AM
By: Srini Vasan

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் சாலைகளில் வலம் வரும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved